அதிரையில் புற்றுநோய் கண்டறிதல் முகாமில் 195பேர் பங்கேற்ப்பு !(படங்கள் இணைப்பு)

Posted January 31, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தஞ்சாவூர் கேன்சர் சென்டர் இணைந்து நடத்திய புற்றுநோய் கண்டறிதல் முகாம் இன்று (31-01-2015) (சனிக்கிழமை) காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.  

இதனையடுத்துடாக்டர்.பாலாகிருஷ்ணன்,டாக்டர்.ஹக்கீம், டாக்டர்.மருது துரை, டாக்டர்.கௌசல்யா ராமகிருஷ்ணன் ,டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் . அனிதா ஆகியோர் இம்முகாமில் கலந்து கொண்டார்கள் 

இந்த முகாமில் 195பேர்  கலந்து கொண்டனர் . ஒவ்வொரு நபர்களுக்கும் புற்று நோய் அறிகுறிகள் மற்றும் புற்று நோயை எப்படி தடுப்பது என்றும் டாக்டர்கள் விளக்கினார்கள் . பெண்களுக்கு சிறப்பு பெண் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டது

.இதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 12 பேர்   மேல் சிகிச்சைக்கு அனுப்பட்டது


















0 comment(s) to... “அதிரையில் புற்றுநோய் கண்டறிதல் முகாமில் 195பேர் பங்கேற்ப்பு !(படங்கள் இணைப்பு)”