துபாய் 3.2km அணிவகுப்பில் 58 ஆடம்பர கார்கள் மூலம் உலக கின்னஸ் புக் ஆஃப் ஒரு புதிய உலக சாதனை நிகழ்த்த முடிவு செய்து இருக்கிறார்கள்
துபாய் கிராண்ட் பரேட் சூப்பர் கார் துபாய் போலீஸ் கப்பற்படை தலைமையில்
முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை சேது ரோட்சை சேர்ந்தவர் ஜெய ராமன்(42). விவசாயி. இவரது கூரை வீடு நேற்று முன்தினம் இரவு மின் கசிவால் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் வீடு முழுவதும் எரிந்து நாசமடைந்தது. இதில் வீட்டில் இருந்த டி.வி, பீரோ போன்ற பொருட்கள் 
முத்துப்பேட்டையில் மாடு மீது மோதி பைக்கில் இருந்து விழுந்த அண்ணன், தங்கை காயமடைந்தனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த மேலவாடியக்காடு கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி மகள் சுபா(11). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பள்ளிக்கு தனது சகோதரர் ராஜ்பரத்(25) உடன் பைக்கில் புறப்பட்டார். முத்துப்பேட்டை வந்து அங்கிருந்து பட்டுக்கோட்டை செல்லும்போது
முத்துப்பேட்டையில் தமுமுக ஆலோசனை கூட்டம் நகர தலைவர் சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் நெய்னா முகமது முன்னிலை வகித்தார். இதில் பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும். பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும், இந்த வழக்கில் நீதிமன்றம் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும்
முத்துப்பேட்டை அருகேயுள்ள உதயமார்த்தாண்டபுரம் கடைத்தெருவில் நேற்று மதியம் லாரியில் இருந்து அப்பகுதிகளுக்கு வந்த பொருட்களை லோடுமேன் ராஜாராமன் என்பவர் இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மணலி கிராமம் ரமேஷ்(30) என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியது.இதில் லோடுமேன் ராஜாராம் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில்
அதிராம்பட்டினம் கடல் பகுதியில் அட்டை சிங்கி இறால் வரத்து அதிகரித்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தஞ்சை மாவட்ட கடற்பகுதியான அதிராம்பட்டினம், மறவக்காடு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் துறைமுக பகுதிகளிலிருந்து பைபர் படகில் மீனவர்கள் மீன், இறால், நண்டு பிடிப்பதற்கு செல்கின்றனர்.இப்போது மீன்பிடி சீசன்
