அதிரை பேரூந்து சாலையை சீரமைக்க ஒன்றரைகோடி நிதி ஒதிக்கிய தமிழக அரசுக்கு எம்எல்ஏ ரெங்கராஜன் நன்றி!!!

Posted November 24, 2014 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் கிழக்குக்கடற்கரை சாலையிலிருந்து பேரூந்து நிலையம் அருகில் உள்ள பட்டுக்கோட்டை செல்லும் மெயின் ரோடு மிகவும் பழுதுபட்டு போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்தது இதையடுத்து பட்டுக்கோட்டை எம்எல்ஏ ரெங்கராஜன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்ததன்பேரில் தமிழக அரசு நிதி ஒதிக்கியுள்ளது இது பற்றி எம்எல்ஏ ரெங்கராஜன் கூறுகையில் கிழக்குக்கடற்கரைச்சாலையிலிருந்து
பட்டுக்கோட்டை மெயின்ரோடு பழுதடைந்த நிலையில் இருந்து இந்த சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கவேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொண்டதையடுத்து சாலையை சீரமைக்க ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் செய்தி அதிரை வாவில்



0 comment(s) to... “அதிரை பேரூந்து சாலையை சீரமைக்க ஒன்றரைகோடி நிதி ஒதிக்கிய தமிழக அரசுக்கு எம்எல்ஏ ரெங்கராஜன் நன்றி!!!”