
சேர்ந்த லியாக்கத்அலி வயது(54)
ஆகியமூன்று மீனவர்களும் மல்லிப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 17-ஆம் தேதி காலை 8 மணிக்கு மின்பிடிக்க கடலுக்குச்சென்றனர் இந்நிலையில் அவர்கள் 18ந்தேதி காலை 6 மணிக்கு கரை திரும்பியிருக்க வேண்டும் இருந்தும் இன்று வரை அவர்கள் கரை திரும்பவில்லை இதையடுத்து இவர்களது உறவினர்கள் மீன்வளத்துறை அலுவலகம் மற்றும் கடலோர காவல் நிலையம் ஆகியவற்றிற்கு தகவல் கொடுத்தனர் இதனையடுத்து கடலோரக்காவல் படை போலீஸார்கள் மீன்வளத்துறையினர் ஆகியோர் சக மீனவர்கள் உதவியுடன் காணாமல்போன மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் அப்போது அவர்கள் சென்றிருந்த படகின் எஞ்சினில் கடலில் போட்டிருந்த மீன் வலை சிக்கி எந்திரக்கோளாறு ஏற்பட்டு மேற்க்கொண்டு கரைக்கு வரமுடியாமல் தவித்தபடி நடுக்கடலில் நின்று கொண்டிருந்த படகை கடலோர காவலர்கள் அவர்களை கண்டுபிடித்து பத்திரமாக மீட்டனர்.0 comment(s) to... “அதிரை அருகே மாயமான 3 மீனவர்கள் மீட்பு...”