உணவே மருந்து! உடலே மருத்துவர்! (பால் குடித்தால் புற்றுநோய் ) - பகுதி 4

Posted November 27, 2014 by Adiraivanavil in Labels:
நாங்க பால் சாப்பிட வேண்டாம் என்று சொன்னால் அதை மதிக்காத முட்டாள்களுக்கு!
இப்போதுதான் அதன் உண்மை தன்மை ஊடகங்களில் வெளிவர ஆரம்பித்து உள்ளது.
வந்தா பாத்துக்கலாம் என்று முட்டாள்தனமாக நினைப்பவர்களுக்கு! வந்தபின் இநீங்கள் முட்டாள்தனமாக நம்பிக்கொண்டு இருக்கும் அறியல்பூர்வமாக வளர்ந்த மருத்துவமான ஆங்கிலமருத்துவத்தால் கூட குணப்படுத்த இயலாது.
நீங்கள் மலைபோல் நம்பும் ஆங்கில மருத்துவத்தின் உண்மை நிலை என்ன என்று தெரியுமா ?

உங்கள் உடலில் தோன்றும் எந்த நோய்க்கும் காரணமும் தெரியாதுஇ குணப்படுத்தவும் முடியாது என்பதே.
இப்படி பட்ட மருத்துவத்தை நோக்கி செல்பவன் முட்டாளாகத்தானே இருப்பான்.
இதுவரை நீங்கள் நம்பும் எந்த மருத்துவரும்
1. பேஸ்ட் பயன்படுத்தினால் புற்றுநோய் வரலாம் என்ற உண்மையை சொல்லியதுண்டா?
2.நீங்கள் பயன்படுத்தும் சமயல் எண்ணெய் பெட்ரோலிய கழிவு என்று எப்போதாவது சொன்னதுண்டா?
3.நீங்கள் உண்ணும் புரோட்டா(மைதா பொருட்கள் அனைத்தும்) உங்கள் கணையத்தை பதம்பார்த்துஇ சர்க்கரை நோயை கொண்டுவரும் என்ற உண்மையை சொன்னதுண்டா? குறைந்த பட்சம் சர்க்கரை நோயாளியிடமாவது சொன்னதுண்டா?
4.பிராய்லர் சிக்கன் தவறு என்று சொன்னதுண்டா?
5.பிராய்லர் முட்டை தவறு என்று சொன்னதுண்டா?
5.அயோடின் கலந்த உப்பு உடலுக்கு கேடு என்றுஎந்த மருத்துவரும் சொன்னதுண்டா?
அவர்களால் காய்ச்சலுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளை நிறுத்த சொல்லி ஐஆயு சொல்லியும் (ளுநி.27.2014-வுiஅநள ழக ஐனெயை) எந்த மருத்துவராவது இதுவரை கேட்டதுண்டா?
பார்ப்போம். இன்னும் எத்தனை முட்டாள்கள் ஆங்கில மருத்துவத்தின் அடிமைகள் என.
தடுப்பூசி தவறு என்பதை உணராத முட்டாள்களுக்கும் காத்திருக்கு அதிர்ச்சிகள்

தொடரும்.....



0 comment(s) to... “உணவே மருந்து! உடலே மருத்துவர்! (பால் குடித்தால் புற்றுநோய் ) - பகுதி 4”