இது குறித்து அரசுத்தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு.,
வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வெழுத, அரசுத் தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில்
பட்டுக்கோட்டையில் SDPI கட்சி சார்பாக தேச தந்தை
90 நாட்களுக்கு மட்டுமே செல்லத்தக்க விசிட் வேலை
அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கோட்டை பத்தாங்காடு சாலையில் உள்ள புகழ்பெற்ற சுயம்பு அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நேற்று முன்தினம் மாலை நடைப்பெற்றது. இதில் ஆலமரத்தடியில் உள்ள சுயம்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைப்பெற்றது. இதில் அர்ச்சகர் சாமிநாதன,; நிர்வாகி தர்மராஜன் உட்பட கிராமமக்கள் நூற்றுக்கணக்கானவர்கள்
முத்துப்பேட்டையில் கடந்த சில மாதங்களாக சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு அடையாளம் தெரியாத முதியவர் சுற்றி திரிந்து வருகிறார். கொஞ்சம் மனநலம் பாதிப்பு ஏற்பட்டது போல் தெரியும் இவர் இரவு பகல் பாராமல் நகர் முழுவதும் நான் போலீஸ்.. நான் போலீஸ்.. எவனும் இங்கே நிற்கக்கூடாது.. என்று இவர் அடிக்கடி கூறி வலம் வருவதால் இவரை பலரும் சிரிப்பு போலீஸ் என்று கூறி கிண்டல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவரது சட்டையில் தேசிய எம்பலமான சிங்கம் பொறித்த (முத்திரை கொண்ட) ஒரு பேட்ஜ் அணிந்துக் கொண்டு 'நான் ஒரு அரசாங்க அதிகாரி' என
முத்துப்பேட்டையில் மிகப்பெரிய பரபரப்பளவில் பட்டுக்கோட்டை சாலையில் செக்கடி குளம் என்ற குளம் ஒன்று உள்ளது. அதனை சுற்று பகுதியைச் சேர்ந்த தனியார்கள் ஆக்கிரமித்துள்ளதால் நாளுக்கு நாள் குளம் சுருங்கி கொண்டே வருகிறது. இதனை அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் சமூக ஆர்வளர்களும் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை தூர் வாரி சுத்தம் செய்து தரவேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்காலையும் ஆக்கிரமிக்கப்பட்டதால் தற்பொழுது குளத்திற்கு
முத்துப்பேட்டையில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. பல இடங்களில் தேசிய கொடிகளை அவமதிக்கும் சம்பவங்களும் நடந்தது. இச்சம்பவம் தேசிய ஆர்வளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த நிலையில் வழக்கமாக பட்டொளி வீசி பறக்கும் நமது தேசிய கொடி, சுமார் 15 அடி முதல் 20 அடி வரை உள்ள கம்பங்களில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம். அதே போல் சென்னை கோட்டையில் 100 அடிக்கும் மேல் உயரத்தில் உள்ள கம்பத்தில் ஏற்றப்படுவதும் வழக்கம். ஆனால், வழக்கத்துக்கு மாறாக முத்துப்பேட்டை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ மனை நிர்வாகம் சார்பில் நேற்று நடந்த குடியரசு தின நிகழ்ச்சியில்
