குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதைசரி செய்யும் பணி தீவிரம்(படங்கள்இணைப்பு)

Posted January 29, 2015 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் பேரூராட்சி 8 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில்  குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதை சரி செய்யாத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கடற்கரை தெரு ஜமாத் மற்றும் அதன் சார்ந்த அமைப்புகள் சார்பில் துண்டு பிரசுரங்கள் மூலம்  எதிர்வரும்02-02-2015அன்று பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே கண்டனம்  மற்றும் சாலை மறியல் போராட்டம்
நடைபெற உள்ளது  இதனையடுத்து அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர் 

இந்நிலையில் 8 வது வார்டு கவுன்சிலர் சேனா முனா என்கின்ற ஹாஜாமுகைதீன் பார்வையிட்டார்



படங்கள் 
மாலிக்







0 comment(s) to... “குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதைசரி செய்யும் பணி தீவிரம்(படங்கள்இணைப்பு)”