மதம் நல்லிணக்கம் காக்கும் ஆவணம் நகர மக்கள்-- (படங்கள் இணைப்பு)
Posted January 16, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினத்தை அடுத்து உள்ள ஆவணம் பெரியநாயகிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருகின்ற 26-1-2015 அன்று மஹா கும்பாபிஷேகம் நடை பெறவுள்ளது இதனையடுத்து அங்குவுள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு சென்று இஸ்லாமிய நண்பர்களை சந்தித்து கும்பாபிஷேகத்திற்க்கு அழைத்தனர் இதயடுத்து அப்பகுதியில் கும்பாபிஷேகம் விழாவிற்க்கு அனைவரையும் வருக வருக என
அன்புடன் வரவேற்கும் வகையில் முஸ்லீம் ஜமாத்தார்கள் பேனர்கள் வைத்தனர்கள் இது போன்ற ஒற்றுமை அப்பகுதியில் எப்பொழுதும் உண்டு என பொதுமக்கள் தெரிவித்தனர்கள்செய்திகள் படங்கள்
சாகுல்ஹமீது
0 comment(s) to... “மதம் நல்லிணக்கம் காக்கும் ஆவணம் நகர மக்கள்-- (படங்கள் இணைப்பு)”