அதிரை அருகேதடையை மீறி படகு சவாரி சுற்றுலா பயணிகளிடம் வசூல் 2 பேர் கைது
Posted January 23, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
இந்நிலையில், நேற்று முன்தினம் பட்டுக்கோட்டை பகுதியிலிருந்து வருகைபுரிந்த சுற்றுலா பயணிகள் 6 பேரை மல்லிப்பட்டினம் ராமர்கோவில் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் (42), ராமகிருஷ்ணன் (28) ஆகிய இருவரும் 2 படகுகளில் உயிர் காக்கும் கவசம், லைப் ஜாக்கெட் போன்ற உபகரணங்கள் இன்றி கடலுக்குள் அழைத்து சென்று கட்டணம் வசூலித்தனர்
அப்போது, கடலோர காவல்துறை இன்ஸ்பெக்டர் ஆனந்த் ஆலோசனையின் பேரில் கடலில் ரோந்து சுற்றிவந்த கடலோர காவல்துறை எஸ்ஐ ஞானசேகரன், எஸ்எஸ்ஐ கார்த்திகேயன் மற்றும் காவலர்கள், அவர்கள் இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
0 comment(s) to... “அதிரை அருகேதடையை மீறி படகு சவாரி சுற்றுலா பயணிகளிடம் வசூல் 2 பேர் கைது”