முத்துப்பேட்டை அருகே அரசு பள்ளி மாணவர்களின் அடைவுத்தேர்வுகளை அதிகாரிகள் ஆய்வு.
Posted January 22, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை அடுத்த குமடித்திடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளில் பயிழும் 3,5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத்தேர்வு நேற்று நடத்தப்பட்டது. இதில் மாவர்களின் கல்வி தரம், நுண்ணறிவு திறன், கூர்ந்து நோக்கும் ஆற்றல், வாசிப்பு திறன் போன்றவற்றை அளவுக்கோலாக கொண்டு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு மாணவர்களின் திறனை சோதிக்கும் வகையில் 

படம் செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே அரசு பள்ளி மாணவர்களின் அடைவுத்தேர்வுகளை அதிகாரிகள் ஆய்வு.”

