அதிரை அருகே பறவைகள் சரணாலயமாக மாறிவரும் ஏரி-படங்கள்இணைப்பு
Posted January 23, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
தற்போது சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பசுமையாகக் காட்சியளிப்பதாலும், பறவைகளுக்குத் தேவையான இரை கிடைக்கும் அளவுக்கு உகந்த பகுதியாக இருப்பதாலும், பறவைகள் வரத்து அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றனர் அப் பகுதியினர்.
பகல் நேரங்களில் இரைதேடச் செல்லும் பறவைகள், மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக இங்குள்ள ஏரிக்குத் திரும்புவது அனைவரும் பார்த்து மகிழும் காட்சியாக உள்ளது.
மாலை வேளைகளில் ஏரியில் உள்ள கருவேல மரங்களில் தங்கியுள்ள பறவைகள் கூட்டம் காண்போரின் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.
படங்கள் மனப்பங்குளம்
செந்தில்
0 comment(s) to... “அதிரை அருகே பறவைகள் சரணாலயமாக மாறிவரும் ஏரி-படங்கள்இணைப்பு”