Showing posts with label அதிரை. Show all posts
Showing posts with label அதிரை. Show all posts
அதிராம்பட்டினம் கடல் பகுதியில் கடல் சங்கில் இருந்து எடுக்கப்படும் நாகனம் என்ற உறுப்பு கிலோ ரூ10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நாகனம் ஊதுபத்தி தயாரிக்க பயன்படுகிறது. தஞ்சைமாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கீழத்தோட்டம் மறவக்காடு வெளிவயல் ஆகிய துறைமுக பகுதிகளில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்கின்றனர் மீன்பிடித்து வரும் மீனவர்கள் வலையில் சங்குகள் சிக்குகின்றன, அதில் இருந்து கறியை மட்டும் எடுத்துக்கொள்கின்றனர் மீனவர்கள் இந்த சங்கு மற்றும் சங்கில் இருந்து எடுக்கப்படும் சங்குநாகனம் என்ற உறுப்பை சங்கு வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர், சங்கு வியாபாரிகள் சங்கை கொல்கத்தா பகுதிக்கு அனுப்பி வைக்கின்றனர், கொல்கத்தாவில் சங்கிலிருந்து பலவகை ஆபரணங்கள் செய்கின்றனர், மேலும் சங்கில்
அதிராம்பட்டினம் கரையூர்தெரு காந்திநகர் ஆறுமுககிட்டங்கித்தெரு தரகர்தெரு உள்ளிட்ட 4 கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் ஜெயலலிதா கைதைக்கண்டித்தும் அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் வலியுறுத்தி கடந்த 2ந்தேதி முதல் 3000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர் இதையடுத்த 4கிராமங்களைச்
அதிராம்பட்டினத்pல் காற்றுஆறு தண்ணீர் கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை ஆற்றுலிருந்து வாய்கால் அமைத்து பம்பிங் முலம் தண்ணீர் எடுத்து அதிராம்பட்டினம் குளத்திற்கு தண்ணீர் வருகிறது இதனையடுத்து குளத்துக்கு தண்ணீர் போகும் வகையில் வாய்கால் தூர்வாரும் பணியும் வாய்கால் தண்ணீர் வழியாமல் இருப்பதர்க்கு மேடை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது பம்பிங் தண்ணீர் வருவதால் பொது
அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவிற்கு அளித்த தீர்ப்பை எதிர்த்து அதிரை ஏரிபுறக்கரை, கரையூர் தெரு, கீழத்தோட்டம் ஆகிய கிராமங்களின் மீனவர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர்.ஏரிபுறக்கரை கிராம மீனவ கூட்டுறவு சங்க தலைவர் முருகேசன் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகிலிருந்து புறப்பட்ட பேரணி பள்ளி சாலை வழியாக சென்று இறுதியில் கல்லூரி முக்கத்திற்கு வந்தடைந்தது.இதையடுத்து கண்டன
Subscribe to:
Posts (Atom)