Showing posts with label அதிரை. Show all posts
Showing posts with label அதிரை. Show all posts


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் (ஜன. 23, 1897)இந்திய மக்களால் நேதாஜி என்று மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் 1897-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதேநாளில் வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார்.

இவரது தந்தையின் குடும்பம் 27 தலைமுறையாக வங்க மன்னர்களின் படைத்

 அதிராம்பட்டினம் கடல் பகுதியில் கடல் சங்கில் இருந்து எடுக்கப்படும் நாகனம் என்ற உறுப்பு கிலோ ரூ10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நாகனம் ஊதுபத்தி தயாரிக்க பயன்படுகிறது. தஞ்சைமாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கீழத்தோட்டம் மறவக்காடு வெளிவயல் ஆகிய துறைமுக பகுதிகளில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்கின்றனர் மீன்பிடித்து வரும் மீனவர்கள் வலையில் சங்குகள் சிக்குகின்றன, அதில் இருந்து கறியை மட்டும் எடுத்துக்கொள்கின்றனர் மீனவர்கள் இந்த சங்கு மற்றும் சங்கில் இருந்து எடுக்கப்படும் சங்குநாகனம் என்ற உறுப்பை சங்கு வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர், சங்கு வியாபாரிகள் சங்கை கொல்கத்தா பகுதிக்கு அனுப்பி வைக்கின்றனர், கொல்கத்தாவில் சங்கிலிருந்து பலவகை ஆபரணங்கள் செய்கின்றனர், மேலும் சங்கில்


 சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதாவுக்கு ஜாமீன் தர பெங்களூர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.நான்கு ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற ஜெயலலிதா கடந்த வாரம் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும் அவருக்கு இன்று ஜாமீன்


அதிராம்பட்டினத்தில் தனியார் பஸ் வரததால் அரசு பேரூந்தான் வருகிறது இந்நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் பட்டுக்கோட்டை டூ அதிராம்பட்டினம் அரசு பஸ் செல்கிறது இந்த பஸ்சை முந்துவதர்க்கு வந்த  முத்துப்பேட்டையிலுருந்து

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு கீழத்தெருவில் குப்பைகள் அல்லாததால் ரோட்டில் மேல் குப்பைகள் கிடக்கின்றது இந்நிலையில் அப்பகுதியில் கல்லூரி மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பொது மக்கள் அந்த வழியில் செல்கின்றன இதானல் தொற்று நோய் பரவும் அபாயம்


 அதிராம்பட்டினம் கரையூர் தெரு காந்திநகர் ஆறுமுககிட்டங்கிதெரு தரகர்தெரு ஆகிய பகுதி துறைமுக மீனவர்கள் இன்று காலை முதல் அதிரை பேருந்து நிலையம் அருகில் அதிரை மற்றும் சுற்றுவட்டார மீனவர்களின் சார்பில் .தி.மு.. பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு

அதிராம்பட்டினம் கரையூர்தெரு காந்திநகர் ஆறுமுககிட்டங்கித்தெரு தரகர்தெரு உள்ளிட்ட 4 கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் ஜெயலலிதா கைதைக்கண்டித்தும் அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் வலியுறுத்தி கடந்த 2ந்தேதி முதல் 3000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர் இதையடுத்த 4கிராமங்களைச்

  அதிரையில் இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாளான ஹஜ் பெருநாள் பண்டிகை எதிர்வரும் [ 06-10-2014 ] அன்று தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு குர்பானி வழங்குவார்கள். இதற்காக ஆடு, மாடு, ஒட்டகங்கள் அதிரைக்கு வர துவங்கியுள்ளது. குறிப்பாக அதிரை சுற்று வட்டார கிராமப்பகுதியின் விவசாயிகளிடமிருந்து


அதிராம்பட்டினம் அ.இ.அ.தி.மு.க. சிறுபாண்மை அணியினர் சார்பாக  காலை 8.00 மணியளவில் அதிரை தக்வா பள்ளியிலிருந்து காட்டுப்ள்ளி தர்கா வரை அமைதிப்

பேரணியாக சென்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலை பெற்று மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க

 அதிராம்பட்டினம் கரையூர் கிராமத்தில் 38-ம் ஆண்டு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் இந்த விழா ஏற்பாட்டினை கிராம தலைவர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர் 

அதிராம்பட்டினத்pல் காற்றுஆறு தண்ணீர் கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை ஆற்றுலிருந்து வாய்கால் அமைத்து பம்பிங் முலம் தண்ணீர் எடுத்து அதிராம்பட்டினம் குளத்திற்கு தண்ணீர் வருகிறது இதனையடுத்து குளத்துக்கு தண்ணீர் போகும் வகையில் வாய்கால் தூர்வாரும் பணியும் வாய்கால் தண்ணீர் வழியாமல் இருப்பதர்க்கு மேடை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது பம்பிங் தண்ணீர் வருவதால் பொது


அதிராம்பட்டினத்தில் ஓட்டுனர்கள் உரிமையாளர்கள் நடத்தும் 32-ம் ஆண்டு ஆயுத பூஜை விழா 2.10.2014 வியாழக்கிழமை இரவு 7.00 மணிக்கு ஆயுத பூஜை விழாவும் அதனை தொடர்ந்து அன்று இரவு 9.00மணியளவில்- மனித வாழ்க்கை என்பது கொண்டாட்டமா-

 அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவிற்கு அளித்த தீர்ப்பை எதிர்த்து அதிரை ஏரிபுறக்கரை, கரையூர் தெரு, கீழத்தோட்டம் ஆகிய கிராமங்களின் மீனவர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர்.ஏரிபுறக்கரை கிராம மீனவ கூட்டுறவு சங்க தலைவர் முருகேசன் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகிலிருந்து புறப்பட்ட பேரணி பள்ளி சாலை வழியாக சென்று இறுதியில் கல்லூரி முக்கத்திற்கு வந்தடைந்தது.இதையடுத்து கண்டன

தஞ்சைகடற்பகுதியானஅதிராம்பட்டினம்தம்பிக்கோட்டைமறவக்காடுஏரிப்புறக்கரைஆகியபகுதிகளில் 2000-க்கும் மேற்பட்டநிலப்பரப்பில்

 தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது 1991 முதல் 96ல் முதல்வராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்ததாக ( ரூ. 66 கோடி ) வழக்கு தொடரப்பட்டது. 17 ஆண்டுகாலம் நடந்த வழக்கில் இன்று பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில்

இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே அனைவரும் அபூர்வமாக பார்ப்போம். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல. இது ஒரு இயற்கையான நிகழ்வே. ஆனால் இந்த இரட்டை குழந்தைகளானது அனைவருக்குமே நிகழும்

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம், இன்று மாலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.திருமலை ஏழுமலையான் கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், நவராத்திரியின் போது

முத்துப்பேட்டையை தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டதை நடைமுறை படுத்தக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க, பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர்.உண்ணாவிரதம்கடந்த தி.மு.க. ஆட்சியில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. ஆட்சி

அதிரைஅருகே சேதுபாவாசத்திரத்தில் மீன் வளத்துறை அதிகாரிகளைக கண்டித்து விசைப்படகு மீனவர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விசைப்படகு மீனவர்கள் தடையை மீறி இரட்டைமடி வலையைப் பயன்படுத்தி மீன்வளத்தை அழிப்பதாக நாட்டுப்படகு மீனவர்கள் புகார் கூறி வந்தனர்.
இதுதொடர்பாக கடலோர காவல்படை மீன்வளத்துறை


பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலராக இருந்தவர் வீரமுத்து (57). இவரது மனைவி லட்சுமி (45). கீழப்பாளையம் தெருவில் வசித்து வந்தனர். ஆலங்குடியில் உள்ள மகள் வீட்டுக்கு கடந்த