அதிரையில் அ.தி.மு.க சிறுபாண்மை அணியினர் பேரணி மற்றும் கூட்டுபிரார்த்தனை
Posted October 04, 2014 by Adiraivanavil in Labels: அதிரை, அதிரை வானவில்
அதிராம்பட்டினம் அ.இ.அ.தி.மு.க. சிறுபாண்மை அணியினர் சார்பாக காலை 8.00 மணியளவில் அதிரை தக்வா பள்ளியிலிருந்து காட்டுப்ள்ளி தர்கா வரை அமைதிப்
பேரணியாக சென்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலை பெற்று மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க
வேண்டி காட்டுப்பள்ளி தர்காவில் கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதன் ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட அ.தி.மு.க சிறுபாண்மையினர் அணியின் மாவட்ட செயலாளர் அப்துல் அஜீஸ் தலைமையில் செய்தன ர்
வேண்டி காட்டுப்பள்ளி தர்காவில் கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதன் ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட அ.தி.மு.க சிறுபாண்மையினர் அணியின் மாவட்ட செயலாளர் அப்துல் அஜீஸ் தலைமையில் செய்தன ர்
0 comment(s) to... “அதிரையில் அ.தி.மு.க சிறுபாண்மை அணியினர் பேரணி மற்றும் கூட்டுபிரார்த்தனை”