வருமா... வராதா?- 'தலைவா' பாணியில் சர்ச்சையில் தொடரும் 'கத்தி'
Posted October 21, 2014 by Adiraivanavil in Labels: சினிமா
'தலைவா' பட வெளியீட்டின்போது ஏற்பட்ட சிக்கல் போலவே 'கத்தி' படமும் வெளியாகுமா, ஆகாதா என்ற சர்ச்சை தொடர்கிறது.
இலங்கை அதிபர் ராஜபக்சே ஆதரவு பெற்ற நிறுவனமான 'லைக்கா' தான் 'கத்தி' படத்தை தயாரித்திருக்கிறது என்று பட ஆரம்பித்ததில் இருந்து சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவித்த உடன், தற்போது பிரச்சினை
விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியோர் 'கத்தி' படத்தை வெளியிட்டால் போராட்டம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
0 comment(s) to... “வருமா... வராதா?- 'தலைவா' பாணியில் சர்ச்சையில் தொடரும் 'கத்தி'”