அதிரையில் அதிரடி மழை! உள்ளம் குளிர்ந்தது... மக்கள் மனம் மலர்ந்தது...
Posted October 07, 2014 by Adiraivanavil in Labels: adirai vanavil
அதிராம்பட்டினத்தில் இன்று இரவு அதிரடியாய் மழை கொட்டி தீர்த்தது. பொது நமது ஊரில் மழையே இல்லையே என்று ஏங்கிக்கொண்டிந்த வேளையில் இன்று இரவு 9.00 மணியிலிருந்து மழை சக்கை போடு போட்டு மக்களிள் மனதில் மகிழ்வை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் மனதில் உள்ளம் மகிழ்ந்தது
0 comment(s) to... “அதிரையில் அதிரடி மழை! உள்ளம் குளிர்ந்தது... மக்கள் மனம் மலர்ந்தது...”