அதிரையில் மழையால் பாதிப்பு-ஒரு நேரடி ரிப்போர்ட் (படங்கள்இணைப்பு)
Posted October 23, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினத்தில் கடந்த 18-ந் தேதி முதல் மழை தொடங்யது இதனையடுத்து வங்க கடலில் உருவானகுறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து அதிரையில் மழை நீடிப்பதாலும் இன்னும் மழை தொடர்ந்து நீடிக்கும் என தெரிகிறது இந்நிலையில் குளிர்ந்த காற்றும் சாரல் மழையும் பெய்து வருவதால் பொதுமக்கள் தொழிலாளர்கள் வியாபரிகள் முடங்கி காணப்படுகிறது இதனையடுத்து பொதுமக்களின் நடமாட்டமும் மிக குறைவாக உள்ளது இந்நிலையில் அதிரையில் முக்கிய பகுதிகளில் மழைநீர்
ஆங்காங்கே தேங்கிவுள்ளது பேரூந்து நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் பள்ளங்கள் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்க்கு மிகவும் சிறமம் அடைந்துள்ளனர்
ஆங்காங்கே தேங்கிவுள்ளது பேரூந்து நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் பள்ளங்கள் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்க்கு மிகவும் சிறமம் அடைந்துள்ளனர்


0 comment(s) to... “அதிரையில் மழையால் பாதிப்பு-ஒரு நேரடி ரிப்போர்ட் (படங்கள்இணைப்பு)”