கனமழை எதிரொலி : அதிரை மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

Posted October 20, 2014 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினத்தில் கனமழை காரணமாக இன்று கரையுர் தெரு காந்திநகர் உள்பட அதிரை பகுதியைச்சேர்ந்த அனைத்து மீனவர்களும் மீன்பிடிக்கச் செல்லவில்லை காற்றுடன் கூடிய மழைப்பெய்ய வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு கருதி கிராம நிர்வாகிகளால் தடைசெய்யப்பட்டள்ளது.


0 comment(s) to... “கனமழை எதிரொலி : அதிரை மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை”