அதிராம்பட்டினம் அருகே கல்லூரி மாணவர் சாவு
Posted February 26, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
படுகாயம் அடைந்த பாலாஜியை தஞ்சை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜி நேற்று (25ந்தேதி) இரவு பரிதாபமாக செத்தார். ஜெயமுருகன் நிஜாம் இவர்கள் இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சகிச்சை பெற்று வருகின்றனர்.
0 comment(s) to... “அதிராம்பட்டினம் அருகே கல்லூரி மாணவர் சாவு”