பட்டுக்கோட்டையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted February 12, 2016 by Adiraivanavil in Labels:
பட் டுக் கோட்டை, பிப்.12:
புதிய ஓய் வூ திய திட் டதை ரத்து செய்ய வேண் டும் என் பது உள் ளிட்ட கோரிக் கை களை வலி யு றுத்தி தமிழ் நாடு அரசு ஊழி யர் சங் கத் தி னர் மாநில அள வில் கால வ ரை யற்ற வேலை நிறுத் தப் போராட் டத்தை தொடங்கி உள் ள னர். இரண் டா வது நாளான நேற்று பட் டுக் கோட் டை யில் அரசு ஊழி யர் சங் கத் தி னர் ஊராட்சி ஒன் றிய அலு வ லக வளா கத் தில் கண் டன ஆர்ப் பாட் டம் நடத் தி னர். ஆர்ப் பாட் டத் திற்கு அரசு ஊரி யர் சங்க பட் டுக் கோட்டை வட் டத் தலை வர் அறி வ ழ கன் தலைமை வகித் தார். வட்ட செய லா ளர் ஞான சூ ரி யன் வர வேற் றார். ஆர்ப் பாட் டத் தில், ஓய்வு பெற்ற அரசு ஊழி யர் சங் கம் கிருஷ் ண மூர்த்தி, அரசு ஊழி யர் சங்க மாவட்ட துணைத் த லை வர் சிவ ர விச் சந் தி ரன், கூட் டு ற வுத் துறை சந் தி ர மோ கன், ஊராட்சி ஒன் றிய அலு வ ல கம் வட் டத் தலை வர் ராஜேந் தி ரன், சத் து ணவு ஊழி யர் சங்க ஒன் றிய தலை வர் வீராச் சாமி, செய லா ளர் ஜீவா, அங் கன் வாடி சங்க வட் டத் த லை வர் வசந்தா, மருந் தா ளுர் சங் கம் ரவிச் சந் தி ரன், வரு வாய் கிராம உத வி யா ளர் சங்க மாவட் டத் தலை வர் தங் க ராசு ஆகி யோர் வாழ்த் திப் பேசி னர். ஆர்ப் பாட் டத் தில் பட் டுக் கோட்டை வட் டத் தி லுள்ள அனைத்து துறை களை சேர்ந்த 500 பெண் கள் உள் பட 750க்கும் மேற் பட் டோர் கலந்து கொண் ட னர்.
இது கு றித்து அரசு ஊழி யர் சங்க மாவட்ட துணைத் தலை வர் சிவ ர விச் சந் தி ரன் நிரு பர் க ளி டம் கூறும் போது, நாளை (இன்று) தஞ் சை யில் சுமார் 12,000 அரசு ஊழி யர் கள் சாலை மறி யல் செய்து சிறை நிரப் ப வுள் ளோம் என் றார்.


0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்”