லாரல் சீனியர் செகண்டரி பள்ளியில் அறிவியல் கலை கண்காட்சி
Posted February 06, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் அடுத்த பள் ளி கொண் டான் லாரல் சீனி யர் செகண் டரி (சிபி எஸ்இ) பள் ளி யில் 2015-16ம் ஆண் டிற் கான அறி வி யல் மற் றும் கலை கண் காட்சி நடை பெற் றது.
கண் காட் சியை பட் டுக் கோட்டை டாக் டர் பால கி ருஷ் ணன் குத் து வி ளக் கேற்றி துவக்கி வைத் தார். பள் ளித் தாளா ளர் சந் தி ர சே க ரன், அறக் கட் டளை தலை வர் வி.பால சுப் ர ம ணி யம், இயக் கு நர் கள் பாரத், எலி ச பெத் தே வா சீர் வா தம், பால சஞ் சீவி, பள்ளி முதல் வர் சத் தி ய வதி உள் ளிட் டோர் கலந்து கொண் ட னர். கண் காட் சியை சுற்று வட் டார பள்ளி மாண வர் கள் மற் றும் பெற் றோர் கள் பார் வை யிட்டு பாராட்டி சென் ற னர். கண் காட் சி யில் சிறந்த அறி வி யல் படைப் பு கள் தேர்வு செய் யப் பட்டு மாண வர் க ளுக்கு பரி சு கள் வழங் கப் பட் டது.
0 comment(s) to... “லாரல் சீனியர் செகண்டரி பள்ளியில் அறிவியல் கலை கண்காட்சி”