அவசரப் பட்டு கணவனிடம் சண்டைப்போட்டு பிரிந்து வாழும் பெண்கள்,
ஐ.தே.ம கட்சி நிறுவனத்தலைவரின் பேட்டி
முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் காசடிக் கொள்ளை பகுதியில் வெங்டேஷ்வரா
முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் கணவன், மனைவி, குழந்தைகள் உட்பட 5பேர் காயம் அடைந்தனர்.
மதுரையை சேர்ந்த, 19 வயது பெண்ணுக்கு, தனியாக விமானம் ஓட்டஇடுப்பு சதையை குறைத்து உடலை ஃபிட்டாக்கும் எளிய பயிற்சி! – இதை நீங்களும் செய்யலாம்
தற்போது எங்குநோக்கினும் இட்லி கடைகளும், பெரிய உணவு விடுதி களும் வந்துவிட்டன• அதுவும்
வாடகைத்தாய் மூலமாக இந்த உலகிற்கு வந்த குட்டிப் பெண் ’டாலி
ஆடம்பரத்துக்கு பெயர்போன துபாய் செல்வந்தர்கள் சுமார் 500 கிலோ
பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைவரும் அடிக்கடி கைகழுவ வேண்டுமென வட்டார மருத்துவ அலுவலர் அறிவுரை வழங்கினார்.
இந்திய தேர்தல் ஆணையத்தினரால், இந்திய குடி மக்
முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் மு.முகைதீன் பிச்சை. இவர்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அணைக்கு இணங்க தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும்இ இ வீட்டுவசதிஇ நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம் அவர்களின் உத்தரவின் படி தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் இன்று நடைபெற்றது
இதில் அதிரைநகர செயலாளருக்கான தேர்தலுக்கு வேட்புமனுதாக்கலில் தற்போதைய நகர செயலாளர் ஏ.பிச்சை மற்றும் வீரகணேச சேதுராமன்
இதில் அதிரைநகர செயலாளருக்கான தேர்தலுக்கு வேட்புமனுதாக்கலில் தற்போதைய நகர செயலாளர் ஏ.பிச்சை மற்றும் வீரகணேச சேதுராமன்
முத்துப்பேட்டை நகர அ.தி.மு.க நிர்வாகிகள் தேர்தல் நாளை 17-ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து நேற்று முத்துப்பேட்டை கலைவாணி
தஞ்சையை அடுத்த கரந்தையில் வசிட்டமுனிவர் பிரதிஷ்டை செய்த வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. கரிகால் சோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்த
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவினால் அதை தடுத்து முறியடிப்பது குறித்து 36 மணி நேர தீவிரவாத தடுப்பு ஒத்திகை என்னும் ஆபரேஷன் ஆம்லா நேற்று காலை முதல் துவங்கியது. 14 கடலோர மாவட்டங்களில் நடைபெறும் இந்த ஒத்திகையில் கடலோர காவல் படையும் தமிழக காவல் துறையினரும் இணைந்து நடத்தி வருகின்றனர். இதில் திருவாரூர் மாவட்ட முத்துப்பேட்டையில் இந்த ஒத்திகையை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காவல் துறை சார்பில் செய்யப்பட்டது. இதனையடுத்து கடலோர பகுதியான கரையங்காடு முதல் இடும்பாவணம் தொண்டியக்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை, பேட்டை, செம்படவன் காடு, தம்பிக்கோட்டை வரை பொலீசார் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். இதில் முத்துப்பேட்டை டி.எஸ்.பி. அருண் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் போன்றவர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். முத்துப்பேட்டை, இடும்பாவனம். கோபாலசமுத்திரம், பேட்டை தம்பிக்கோட்டை உட்பட சுற்றுப்புறங்களில் பத்துக்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டது. அதே போன்று முத்துப்பேட்டை அலையாத்திக்காடு, லகூன் போன்ற பகுதிகளிலும் தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் டூவிலர், போர்வீலர் போன்ற வாகனங்கள். அதை போன்று சுற்றுலா பயணிகள் மற்றும் மீனவர்களின் படகுகளை சோதனையிட்டனர். மேலும் அலையாத்திக்காடு பகுதிக்கு சுற்றுலாவுக்கு வந்த பயணிகளையும் சோதனையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் நேற்று காலை முதல் இன்று காலைவரை போலீசார் சலித்த சல்லடையாக செயல்பட்டு வருகின்றனர் இது குறித்து முத்துப்பேட்டை டி.எஸ்.பி.அருண் செய்தியாளர்களிடம் கூறுகையில்: இப்பகுதி தமிழகத்தின் முக்கிய பகுதியாக கருதப்படுகிறது. அதே போன்று கடலோர பகுதியான அலையாத்திக்காடு, லகூன் போன்ற பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவாமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போதே நடைபெறும் இந்த ஆப்ரேஷன் ஆம்லா சோதனைக்காக தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறன்றனர், பொதுமக்களிடமும், மீனவர்களிடமும் சந்தேகத்துக்கு இடமாக யாராவது தென்பட்டால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்
படம் செய்தி
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை பகுதியில் அடிக்கடி மணல் கொள்ளைகள் தொடர்ந்து
முத்துப்பேட்டையில் நேற்று காலை 10 மணி வரை மழை பெய்வதற்கான அறிகுறியே இல்லாமல் கடுமையான வெயில் தாக்கியது. 10 மணிக்கு பிறகு
முத்துப்பேட்டை அலையாத்திக்காடு ஆசியாவிலேயே மிகப்பெரிய காடாகும். இதன் நடுவே லகூன் என்னும் தீவுகள் உள்ளது. இதனால் அரசு
Subscribe to:
Comments (Atom)


















