அதிரை மார்கெட்டில் அதிகளவில் விற்பனைக்கு வந்த வெள்ளிமீன்கள்

Posted March 08, 2015 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் கடல்பகுதியில் வெள்ளிமீன்கள் சீசன் துவங்கியுள்ளது இதனையடுத்து இந்த வெள்ளிமீன்களுக்கு வெள்ளைமீன்கள் தேசமின்கள்
என்றபெயரும் உண்டு இது பத்தியம் உள்ளவர்களும் சாப்பிடலாம் என்பதால் இந்தமீன்களைபொதுமக்கள் விரும்பிவாங்குவர் இது ஆந்திராகேரளாஆகியமாநிலங்களுக்குஏற்றுமதிசெய்யப்படுகிறது இது பெரும்பாலும் காட்டாறுதண்ணீர் மற்றும் மழைநீர் கடலில் கலக்குகின்றபகுதியில் இனப்பெருக்கமாகிறது இந்தவகையில் கோடியக்கரைமுத்துப்பேட்டைஅதிராம்பட்டினம் மற்றும் கட்டுமாவடிவரையில் காட்டாறுதண்ணீர் கடலில் கலக்குகின்றபகுதிஎன்பதால் வெள்ளிமீன்களில் உற்பத்தி இங்குஅதிகமாகிறது இது அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் தான் அதிகம் பிடிபடும் தற்போதுகடலில் ஏற்பட்டுள்ளபருவநிலைமாற்றத்தால் தற்போது இந்தமீன்கள் அதிகம் பிடிபடுகின்றன இருந்தும் இது பற்றிஅதிராம்பட்டினம் மீனவர்கள் கூறுகையில் வெள்ளிமீன்கள் இல்லாமல் மற்றமின்களின் விலைநாளுக்குநாள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் ஆனால் வெள்ளிமீன்களுக்குவிலைஏற்றமில்லாமல் பத்துவருடங்களுக்குமுன் என்னவிலை இருந்ததோஅதேவிலை இன்னும் இருந்துவருகிறதுஎன்றுவருத்தத்துடன்  கூறுகின்றனர்





0 comment(s) to... “அதிரை மார்கெட்டில் அதிகளவில் விற்பனைக்கு வந்த வெள்ளிமீன்கள் ”