பிரிந்த கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழத் துடிக்கும் பெண்களுக்கான மிக முக்கிய பதிவு

Posted March 25, 2015 by Adiraivanavil in Labels:



அவசரப் பட்டு கணவனிடம் சண்டைப்போட்டு பிரிந்து வாழும் பெண்கள்,
தற்போது, தனது தவறை
உணர்ந்து மீண்டும் கணவருடனேயே சேர்ந்து வாழ, ஆன்மீகத்தில் வழியு ண்டு. இதோ அந்த வழி,  க‌ணவருடன் மீண்டும் சேர்ந்து வாழத் துடிக்கும் பெண்கள் நன்றாக குளித்துவிட்டு முதலில் குங்குமம் நெற்றியில் இட்டுக் கொள்ளவேண்டும் தட்டு ஒன்றில்கொஞ்சம் குங்குமத்தை பரப்பிக்கொள் ளவேண்டும், அதில் தன் கணவரின் பெயரை எழுதி கொள்ள வேண்டும் கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்துவரவேண்டும்.

த்ரை லோக்ய மோகனா ரங்கே
த்ரை லோக்ய பரி பூஜிதே
த்ரை லோக்ய வஸீதே தேவீ
த்ரை லோக்ய மே வஸம் குரு
இந்த மந்திரத்தை பூஜை செய்து முடித்ததும் அந்த தட்டுக்கு பூஜை செய்ய வேண்டும். அதற்க்கு தீபாராதனை செய்ய வேண்டும். பிறகு பூஜை செய்ய ப் பட்ட குங்குமத்திலிருந்து பொட்டு இட்டுக் கொள்ள வேண்டும்

மறுநாளும் இதேபோல் அந்த தட்டில் உள்ளகுங்குமத்தில் கணவரின்பெய ரை எழுதி, அதே சுலோகத்தை 108 முறை ஜபித்து தட்டுக்கு பூஜை செய்து, அந்தகுங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளவேண்டும்.(மாதவிலக்கு கா லத்தில் 4நாட்கள்வரை பூஜிக்க வேண் டாம்). கணவருடன் சேரும்வரை தின மும் தொடர்ந்து இந்த பரிகார வழி பாட்டை விடாமல் மேற்கொள்ள வேண்டும்.
=> மா.மலர்


0 comment(s) to... “பிரிந்த கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழத் துடிக்கும் பெண்களுக்கான மிக முக்கிய பதிவு”