அதிரை பள்ளி மாணவன் தேசியஅளவில் ஓவிய போட்டியில் சாதனை

Posted March 16, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் அருகே உள்ள பள்ளிகொண்டான் லாரல் பள்ளியில் 7ம்
வகுப்பு படிக்கும் மாதேஷ் என்ற மாணவன் தேசிய அளவில் நடைபெற்ற ஓவிய போட்டியில் முதல்இடம் பெற்றான். இதையடுத்து அந்த மாணவனை பள்ளி தாளாளர் பாலசுப்பரமணியன் தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் பாரட்டிகௌரவித்தனர்;.


0 comment(s) to... “அதிரை பள்ளி மாணவன் தேசியஅளவில் ஓவிய போட்டியில் சாதனை”