துபையில் இன்று பெரும் புழுதி காற்று!டிரைவர்கள் கவனம்!(படங்கள் இணைப்பு)
Posted March 11, 2015 by Adiraivanavil in Labels: வெளிநாடுசெய்தி
துபையில் இன்று காலை முதல் பெரும் புழுதி காற்றுவீசுகிறது.இது அடுத்த 48 மணி நேரம் வரை நீடிக்கும் என துபாய் வானிலை மையம் தெரிவிக்கிறது.
டிரைவர்கள் கவனம்!
டிரைவர்கள் வாகனம் மெதுவாக இயக்கம் படி கேட்டுக்கொள்கிறோம்.
டிரைவர்கள் கவனம்!
டிரைவர்கள் வாகனம் மெதுவாக இயக்கம் படி கேட்டுக்கொள்கிறோம்.
0 comment(s) to... “துபையில் இன்று பெரும் புழுதி காற்று!டிரைவர்கள் கவனம்!(படங்கள் இணைப்பு)”