தவான் அந்த சமயத்தில் பெரிய ஷாட் அடிக்க முயன்றது தவறு: தோனி

Posted March 26, 2015 by Adiraivanavil in Labels:

உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது. போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அணியின் கேப்டன் தோனி கூறுகையில், 300 ரன்கள் என்பது எப்போதும்
கடினமான இலக்காகும். 300 ரன்களுக்குள் ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தியிருந்தால் நெருக்கடி குறைந்திருக்கும். சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் சிறப்பான தொடக்கத்தை பெற்றோம். தவான் அந்த சமயத்தில்

பெரிய ஷாட் அடிக்க முயன்றது தேவையில்லை. ஆனால் அதிகாமான ரன்களை சேஸ் செய்யும் போது அழுத்ததில் இதை தவிர்க்க முடியாது.ஆஸ்திரேலிய வீரர்கள் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. 2019ல் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டியில் விளையாடுவதா இல்லையா என்பது குறித்து முடிவு செய்ய காலம்



0 comment(s) to... “தவான் அந்த சமயத்தில் பெரிய ஷாட் அடிக்க முயன்றது தவறு: தோனி”