முத்துப்பேட்டை கடற்கரை பகுதியாகும். இங்குள்ள அலையாத்தி காடு கள் ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய அலையாத்தி காடு. தீவிரவாத அச்சுறுத்தல் நிறைந்த பகுதி என்பதால் கட லோர பாதுகாப்பு படை மற் றும் விமானப்படையின் தீவிர கண்காணிப்பு எப்போதும் இருக்கும். சமீப காலமாக விமானப்படைக்கு சொந்த மான விமானங்கள் தாழ்வாக பறந்து இப்பகுதியைக் கண்காணித்து வருகிறது.இந்நிலையில் நேற்று காலை சுமார் 2 அடி நீளம் 1 அடி அக லம் கொண்ட ஆள் இல்லாத ரிமோட் மூலம் இயக்கக்கூடிய சிறிய ரக விமானம் ஒன்று இப்பகுதியில் வட்டமிட்டது. இத னால் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அந்த விமானம் பேட்டை
நாடு முழுக்க இருக்கும் சமையல் எரிவாயு ஏஜென்சிகளின் வாசலில், நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள் மக்கள். ‘ஜனவரி 1-ம் தேதிக்குள், ஆதார் எண்ணை ஏஜென்சியிடம் கொடுக்காவிட்டால், அதற்குப் பிறகு மானிய விலை சிலிண்டர் கிடைக்காது. 800 ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்துத்தான் வாங்க வேண்டும்' என்று பரவிக்கிடக்கும்
முத்துப்பேட்டை அடுத்த கீழப்பெருமழை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு குறித்த டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்றுமுன்தினம் இரவு கிழித்து சேதப்படுத்தினர். இது குறித்து எடையூர் போலீஸ் நிலையத்தில் கிளை செயலாளர் ஜீவானந்தம், துணை செயலாளர் லட்சுமணன் ஆகியோர்
அதிராம்பட்டினத்தில் அதிமுக உள்கட்சி தேர்தல் சூடு பிடித்து உள்ளது.இதில் மாவட்ட செயலாளர்,ஒன்றிய செயலாளர்,நகர செயலாளர் என பல பிரிவுகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அதிரையில் 21 வார்டு செயலாளர்களுக்கான தேர்தல் இன்று காலை லாவண்யா திருமண மணடபத்தில் அதிமுக தலைமையகம் நியமனம் செய்த தேர்தல் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடைபெற்றது.இதற்கான தேர்தல் முடிவுகள் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று அதிமுக நிர்வாகிகளால் தெருவிக்கபட்டது. இதேபோல,
முத்துப்பேட்டை அடுத்த வடசங்கேந்தி கிராமத்தில் புகழ் பெற்ற வீரமாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். 30 ஆண்டுக்கு முன் ஒரு பக்தர் தனது வேண்டுதலுக்காக ஒரு உம்பளச்சேரி காளை மாட்டை காணிக்கையாக வழங்கினார். அத ற்கு ராஜக்க �ளை என்று பெயர் வைக்கப்பட்டது. அன்று முதல் இன்று 30 ஆண்டுக்கு மேலாக கடந்து வடசங்கேந்தி மற்றும் எடை யூர், அம்மளுர்,
எவ்விதமான பயத்தையும் உணராமல் அமைதியாய் புன்னகையோடு கணவன் தனதருகில் அமர்ந்திருப்பதை
முத்துப்பேட்டை அடுத்த தோலி ஊராட்சி கிராமத்தில் ஊராட்சி மன்றம் சார்பில் 14 ஏக்கர் பரப்பளவில் உள்ள காரைக்கான்வெளி ஏரியை மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணி துவக்கம் நிகழ்ச்சி நேற்று ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. பின்னத்தூர் கூட்டுறவு வங்கி தலைவர் மனோகரன், பா.ஜ.க மாவட்ட செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய தலைவர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மை இந்தியா திட்டத்தின்
முத்துப்பேட்டை தெற்கு காடு பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது. தற்பொழுது அப்பகுதியில் சம்பா பயிற்கள் சாகுபடி செய்து உள்ளனர். இதில் கீழநம்மங்குறிச்சி சாலையில் பயிரிடப்பட்டிருக்கும் விளைச்ச நிலங்களுக்கு மங்களுர் பம்போஸ் வாய்க்கால் மூலம் தண்ணீர் சென்று வருகிறது. இந்த நிலையில் மங்களுர் முதல் தெற்கு காடு வழியாக கொவிலூர் பைப்பாஸ் வரை சென்று வடியும் இந்த
அதிராம்பட்டினத்தில் ECR சாலை மற்றும் பேருந்து நிலையம் முதல் வரை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்பு உதவியுடன், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறையினரால் அதிரடியாக இடிக்கப்பட்டது.இதனால் அதிராம்பட்டினம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் சுனாமி 10 ம்ஆண்டு நினைவு தினமான இன்று விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது இதில் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மற்றும் இமாம் ஷாபி பள்ளி மாணவ மாணவியர்,முத்துப்பேட்டையில் இரண்டு நாட்களாக மின்தடையால் ஆதார அட்டை எடுக்கும் பணி பாதிப்பு. மக்கள் பெரும் அவதி
முத்துப்பேட்டையில் கடந்த இரண்டு தினங்களாக அறிவிக்கப்படாத தொடர் மின் தடையால் பொதுமக்களும், வர்த்தகர்களும் பெரிதும் பாதிப்பு அடைந்தனர். நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் மாலை வரை முத்துப்பேட்டையில் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்தும,; வியாபார நிறுவனங்கள் இயங்காத நிலைக்கு
முத்துப்பேட்டையில் கே.பாலசந்தர் பணியாற்றிய அரசு பள்ளியில் நேற்று மவுன அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்தான் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் 1959ம் ஆண்டு ஆசிரியராக பணியாற்றினார். மாணவர்கள் மத்தியிலும், இப்பகுதி மக்கள் மத்தியிலும் நல்ல ஆசிரியர் என்று பெயர் எடுத்தார்.இந்நிலையில் நேற்று அவர் பணியாற்றிய அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அவரது
அதிராம்பட்டினம் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது தவறி விழுந்து மினவர் இறந்தார் அதிராம்பட்டினம் காந்தி நகர் கிராமத்ததைச் சேர்ந்தவர் காளிமுத்து இவரது மகன் காளிதாஸ் வயது (42) இவரும் இவரது மகன் காளிகுமார் வயது(20) மற்றும் வீரமாகாளி வயது(50) காமராஜ் வயது(20) ஆகிய நால்வரும் நேற்று இரவு கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர் இந்நிலையில் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது காளிதாஸ் எதிர்பாராத விதமாக படகிலிருந்து தவறி கடலில் விழுந்தார் இதையடுத்து சக மினவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர் இருந்தும் அவர் இறந்தார் இதனையடுத்து அதிராம்பட்டினம் கடலோர காவல் நிலையத்திற்க்கு புகார் தெரிவித்தனர் புகாரின்
முத்துப்பேட்டை பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது நேற்று காலை முதல் மாலை வரை இலேசான மழை தூரிக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்துப்பேட்டை ரஹ்மத்நகர் சித்திதளிலா(60) என்பவரது ஒட்டு வீடு மழையின் காரணமாக சுவர்கள் ஊரி சுவர்கள் ஒன்று பின் ஒன்றாக இடிந்து விழுந்தது. இதில் சித்திதளிலா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் பேரூராட்சி பணியாளர்கள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
, முத்துப்பேட்டை அடுத்த உதயை நாச்சிக்குளம் மில்லெனியம் மெட்ரிக்குலேசன் பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் ஹாஜா அலாவுதீன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கரிகாலன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை
அதிராம்பட்டினத்தில் இன்று எம்ஜிஆர் நினைவு தினத்தை யோட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் `எம்.ஜி.ஆர். கடந்த 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ந்தேதி மறைந்தார். ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளன்று அதிராம்பட்டினத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதே நாளில் அதி்முக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 27-ஆவது ஆண்டு நினைவு நாளான அதிமுக கட்சியினர் அமைதி பேரணியை இன்று காலையில் நடத்தினர்.
பேரணி அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி அரசு உயர்நிலைபள்ளி வரை சென்று திரும்பியது.
இதனையடுத்து
முத்துப்பேட்டை பகுதியில் தொடர்ந்து அரசுக்கு சொந்தமான தேக்கு மரங்களை வெட்டி கடத்தும் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான தேக்கு மரங்கள் உள்ளது. சமீப காலமாக இப் பகுதிகளில் மர்ம கும்பல் இந்த தேக்கு மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர். இவ்வாறு வெட்டப்படும் மரங்களை
அதிராம்பட்டினம் அருகில் உள்ள தொக்காலிகாடு கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் இவர் கூலி வேலை செய்து வருகிறார் அவரது வீட்டில் இன்று மாலை 5 மணிஅளவில் வீட்டில் உள்ள மேல் கூரையில் மின்சார கசிவு ஏற்ப்பட்டு தீ பற்றிஎரிந்தது இந்த நிலையில் வீட்டின் மேல்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அருகில் மழை நீர் தேங்கிகிடந்த தண்ணீரை அள்ளி தீயை
பட்டுக்கோட்டையில் பொது சுகாதாரத்திற்கு இ� டயூறாக தெருவோர மீன் கடைகள் வைத்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பட்டுக்கோட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட ஆனைவிழுந்தான்குளம் அருகில் புதுப்பிக்கப்பட்ட மீன் அங்காடி திறப்பு விழா நடந்தது. நகராட்சி தலை வர் ஜவஹர்பாபு தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாரதி முன்னிலை வகித்தார். நகராட்சி
அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கே. பாலமுருகன் (26). இவர் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மதுபானங்களை வாங்கி வந்து, அதில் தண்ணீர் கலந்து விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிராம்பட்டினம் போலீஸார் சனிக்கிழமை மாலை பாலமுருகன் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர் அப்போது வீட்டில் 3000 போலி மதுபான பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது
முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கடைத்தெருவில் லெட்சுமி விலாஸ் வங்கியின் புதிய கிளை திறப்பு விழா நடைப்பெற்றது. கிளை மேலாளர் ராமன் தலைமை வகித்தார். மண்டல மேலாளர் மேத்திவ் முன்னிலை வகித்தார.; வங்கியை ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன் திறந்து வைத்தார். பாசன சங்க தலைவர் செங்குட்டுவன் குத்துவிளக்கு ஏற்றிவைத்தார். இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுப்பிரமணியன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர்
முத்துப்பேட்டை சரஸ்வதி வித்தியாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பாகிஸ்தான் நாட்டில் பள்ளி மாணவர்களை பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், உயிர் இழந்த மாணவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி கூட்டம் நேற்று பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. பள்ளி முதல்வர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். இதில் தமிழ் இலக்கிய மன்ற செயலாளர் ராஜ்மோகன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க
, முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று பகுதி கிராமங்களில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் மழை பெய்ந்துக்கொண்டே இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மழையின் காரணமாக முத்துப்பேட்டை மரைக்காயர் தெருவை சேர்ந்த மாஜிதாபேகம் என்பவரது ஓட்டு வீட்டின் சுவர்கள் மழை தண்ணீர் ஊறி சரிந்து விழுந்ததில் வீடு முழுவதும் இடிந்து விழுந்து சேதமாகியது. வீட்டில் இருந்தவர்கள் உறவினர் வீட்டுக்கு சென்றதால் இதில் அனைவரும் உயிர்
Subscribe to:
Comments (Atom)









%2Bcopy.jpg)







