தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை கடற்கரை அருகில் நிலை கொண்டிருந்த காற்றழுத தாழ்வு நிலையின் காரணமாக சனிக்கிழமை நள்ளிரவிலிருந்து மழைப் பெய்யத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து இடைவிடாமல் தொட ர்ந்து மழைப் பெய்து கொண்டிருந்தது. ஏற்கெனவே கடந்த சில நாள்களுக்கு பரவலாக பெய்த மழையால் பூமி குளிர்ச்சியாக இருந்த நிலையில், ஞாயிற்று பெய்த மழையால் குளம் குட்டை கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் விரைவாக தண்ணீர் தேங்கியது.
0 comment(s) to... “அதிரையில் இடைவிடாத சாரல் மழை”