பாக்கிஸ்தானில் உயிர் இழந்த மாணவர்களுக்கு முத்துப்பேட்டை சரஸ்வதி வித்தியாலயா பள்ளி மாணவர்கள் அஞ்சலி!
Posted December 20, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
படம்செய்தி
முத்துப்பேட்டை சரஸ்வதி வித்தியாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பாகிஸ்தான் நாட்டில் உயிர் இழந்த மாணவர்களுக்கு மாணவ, மாணவிகள் மெழுகுவர்த்தி ஏற்றி நீண்ட நேரம் அஞ்சலி செலுத்தினார்கள்.
படம் செய்தி நிருபர்: மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை
0 comment(s) to... “பாக்கிஸ்தானில் உயிர் இழந்த மாணவர்களுக்கு முத்துப்பேட்டை சரஸ்வதி வித்தியாலயா பள்ளி மாணவர்கள் அஞ்சலி!”