முத்துப்பேட்டையில் மழைக்கு வீடு இடிந்தது.

Posted December 24, 2014 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது நேற்று காலை முதல் மாலை வரை இலேசான மழை தூரிக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்துப்பேட்டை ரஹ்மத்நகர் சித்திதளிலா(60) என்பவரது ஒட்டு வீடு மழையின் காரணமாக சுவர்கள் ஊரி சுவர்கள் ஒன்று பின் ஒன்றாக இடிந்து விழுந்தது. இதில் சித்திதளிலா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் பேரூராட்சி பணியாளர்கள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



படம் செய்தி: நிருபர்: மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை







0 comment(s) to... “முத்துப்பேட்டையில் மழைக்கு வீடு இடிந்தது.”