அதிரையில் வரும் 30ம் தேதி மின்தடை
Posted December 28, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
ஒவ்வொரு மாத இறுதி நாட்களில் மின்சார வாரிய பராமரிப்பு பணிகளுக்காக ஒருநாள் மினதடை இருப்பது வழக்கம் அதனைத்தொடர்ந்து அதிராம்பட்டினம் மதுக்கூர் மற்றும் முத்துப்பேட்டை பகுதிகளில் எதிர்வரும் 30 ம் தேதி காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை மின்தடை இருக்கும் என மின்சார வாரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comment(s) to... “அதிரையில் வரும் 30ம் தேதி மின்தடை”