மின்சார கட்டணத்தை உயர்த்தி மக்கள் தலையில் வைக்கும் தமிழக அரசு!
Posted December 16, 2014 by Adiraivanavil in Labels: மனிதநேய மக்கள் கட்சி
முத்துப்பேட்டைக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொது செயலாளர் தமீமுன் அன்சாரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் தமிழகத்தில் இரண்டாவது முறையாக தமிழக மக்களை அதிர்ச்சி அடையும் வகையில் மின்சார கட்டத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. 2010-ம் ஆண்டு 37 சதவீதம் மின்கட்டண
படம் செய்தி:
முத்தப்பேட்டையில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொது செயலாளர் தமீமுன் அன்சாரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அருகில் மாநில அமைப்பு செயலாளர் மௌலானா அசன், மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிக்குளம் தாஜூதீன் ஆகியோர் உள்ளனர்
.நன்றி படம் செய்திநிருபர்: மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை0 comment(s) to... “மின்சார கட்டணத்தை உயர்த்தி மக்கள் தலையில் வைக்கும் தமிழக அரசு! ”

