அதிரையில் தீ விபத்து (படங்கள் இணைப்பு)

Posted December 21, 2014 by Adiraivanavil in Labels:


 அதிராம்பட்டினம் அருகில் உள்ள தொக்காலிகாடு கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் இவர் கூலி வேலை செய்து வருகிறார் அவரது வீட்டில் இன்று மாலை 5 மணிஅளவில் வீட்டில் உள்ள மேல் கூரையில் மின்சார கசிவு ஏற்ப்பட்டு தீ பற்றிஎரிந்தது  இந்த நிலையில் வீட்டின் மேல்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தீயை   அருகில் மழை நீர் தேங்கிகிடந்த தண்ணீரை அள்ளி தீயை
அணைத்தனர் வீட்டில் இருந்த   பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாயின இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது










 














0 comment(s) to... “அதிரையில் தீ விபத்து (படங்கள் இணைப்பு)”