Posted December 26, 2014byAdiraivanavilin
Labels:
அதிரை வானவில்
அதிராம்பட்டினம் காந்தி நகரில் சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று மீனவர்கள் மற்றும் காந்தி நகர் கிராமவாசிகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.
0 comment(s) to... “அதிரை காந்தி நகரில் சுனாமி நினைவு அஞ்சலி”