அதிரை காந்தி நகரில் சுனாமி நினைவு அஞ்சலி

Posted December 26, 2014 by Adiraivanavil in Labels:


அதிராம்பட்டினம் காந்தி நகரில் சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று மீனவர்கள் மற்றும் காந்தி நகர் கிராமவாசிகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.






0 comment(s) to... “அதிரை காந்தி நகரில் சுனாமி நினைவு அஞ்சலி”