மீண்டும் வருகிறது ஒரு ரூபாய் நோட்டு - மத்திய அரசு திட்டம்
Posted December 26, 2014 by Adiraivanavil in Labels: வர்த்தகம்\
ஒரு ரூபாய் நோட்டுகளை மீண்டும் அச்சிட்டு வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புதிய காயினேஜ் சட்டம் 2015ன் (Coinage Act of 2015) படி ஒரு ரூபாய் நோட்டுகளை 2015 ஜனவரி 1ம் தேதி முதல் அச்சிட்டு வெளியிட போவதாக
மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. \
புதிய 1 ரூபாய் தாள், பிங்க் மற்றும் பச்சை நிறத்தில் ரூபாய் குறியீடு உடன் இருக்கும். இந்த நோட்டுகளில் நிதி அமைச்சகத்தின் செயலாளர் ஆங்கிலம் மற்றும் இந்தியில் கையெழுத்திட்டிருப்பார்.
0 comment(s) to... “மீண்டும் வருகிறது ஒரு ரூபாய் நோட்டு - மத்திய அரசு திட்டம்”