மலேசியாவில் கனமழை: வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு
Posted December 26, 2014 by Adiraivanavil in Labels: வெளிநாடுசெய்தி
அதற்கு அடுத்தாற்போல் தெரெங்கானு மாநிலத்தில் இருந்து 29 ஆயிரம் பேரும், அங்குள்ள கேமமான் மாவட்டத்தில் 19 ஆயிரம் பேரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழையினால் பாதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள் 47 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நன்றி மாலை மலர்
0 comment(s) to... “மலேசியாவில் கனமழை: வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு”