Posted December 14, 2014byAdiraivanavilin
Labels:
அதிரை வானவில்
அதிராம்பட்டினம் கடலில் இருந்து கரையை நோக்கி ஈரக்காற்று வீசுவதால், மழை தொடரும் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர். அதிராம்பட்டினத்தில்
பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் தற்போது அதிராம்பட்டினம் பகுதியில் அவ்வப்போது லேசான தூறல், பின்னர் வெயில் என மாறி மாறி காணப்படுகிறது..பொருத்து இருந்து பார்ப்போம்?
0 comment(s) to... “அதிராம்பட்டினம் கடலில் இருந்து ஈரக்காற்று வீசுகிறது... மழை தொடருமா?”