முத்துப்பேட்டையில் பலத்த மழை! வீடு இடிந்து விழுந்தது. ஆள் இல்லாததால் உயிர் தப்பினர்
Posted December 20, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
படம்செய்தி
முத்துப்பேட்டையில் சில தினங்களாக பெய்து வரும் மழையால் மரைக்காயர் தெருவை சேர்ந்த மாஜிதாபேகம் என்பவரது ஓட்டு வீட்டின் சுவர்கள் மழை தண்ணீர் ஊறி சரிந்து விழுந்ததில் வீடு முழுவதும் இடிந்து விழுந்து சேதமாகியது
படம் செய்தி நிருபர்: மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை
0 comment(s) to... “முத்துப்பேட்டையில் பலத்த மழை! வீடு இடிந்து விழுந்தது. ஆள் இல்லாததால் உயிர் தப்பினர்”