பாபர் மஸ்ஜித் இடித்த தினமான டிசம்பர் 6 அன்று தஞ்சாவுர் இரயில் நிலையம் முன்பு காலை 11 மணியளவில் நீதிக்கான ஆர்ப்பாட்டம் என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது இதில் அதிராம்பட்டினம் பாப்புலர் பிரண்ட் ஆஃ.ப் இந்தியா சார்பாக சுமார் 300 க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள் காலை