Showing posts with label PFI. Show all posts
Showing posts with label PFI. Show all posts

பாபர் மஸ்ஜித் இடித்த இடத்தில் மீண்டும் பள்ளிவாசல் கட்டவேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுருத்தி பாபர் மஸ்ஜித் இடிப்பு தினமான இன்று பாப்புலர் ஃபிரண்ட ஆஃப் இந்தியா நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவுரில் மிக பிரமாண்டமா முறையில் நடைபெற்றது இதில் தஞ்சைமாவட்ட தலைவர் G.முகம்மது ஜிர்ஜிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்

பாபர் மஸ்ஜித் இடித்த தினமான டிசம்பர் 6 அன்று தஞ்சாவுர் இரயில் நிலையம் முன்பு காலை 11 மணியளவில் நீதிக்கான ஆர்ப்பாட்டம் என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது இதில் அதிராம்பட்டினம் பாப்புலர் பிரண்ட் ஆஃ.ப் இந்தியா சார்பாக சுமார் 300 க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள் காலை