முத்துப்பேட்டையில் காயத்துடன் கிடந்த மயில் மீட்பு

Posted August 29, 2015 by Adiraivanavil in Labels:
முத் துப் பேட்டை அடுத்த வட சங் கேந் தி யில் அதி க ள வில் மயில் கள் நட மாட்டம் உள் ளது. இதனை அப் ப கு தி யைச் சேர்ந் த வர் கள் வேட்டை யாடி வரு கின் ற னர். மேலும் வயல் களில் தொந் த ரவு கொடுக் கும் மயில் களை கல் லால் தாக் கி யும் வரு கின் ற னர். இதை தடுக்க வனத் து றை யி னர் தீவிர ரோந்து பணி யில் ஈடுப் பட்டு வரு கின் ற னர்.
இந் நி லை யில் நேற்று வட சங் கேந்தி கும ர வேல் என் ப வ ரது வீட்டு அருகே மயில் ஒன்று காயத் து டன் உயி ருக்கு போராடி கொண் டி ருந் தது. வனத் து றைக்கு தக வல் தொிவிக் கப் பட்டது. அங்கு வந்த வனத் துறை அலு வ லர் கள் உயி ருக்கு போரா டிய மயிலை மீட்டு சிகிச் சைக் காக எடுத்து சென் ற னர்.


0 comment(s) to... “முத்துப்பேட்டையில் காயத்துடன் கிடந்த மயில் மீட்பு”