இன்று அதிரையில் திருமையா திருக்கோவிலில்ஆடிகடைவெள்ளி திருவிழா
Posted August 14, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் சுப்பரமணியன்கோவில் தெருவில் அமைந்துவுள்ள அருள் தரும் திருமையா திருக்கோவிலில் 37-ம் ஆண்டு ஆடிகடைவெள்ளி
திருவிழா நடைபெற்று வந்தது இந்த திருவிழா
30-7-2015 அன்று தொடங்கி 14-8-2015 முடிவுடையும் இதனையடுத்து நேற்று மண்டகப்படிதாரர் MSR செல்வராஜ் அவர்கள் சார்பில் நடைபெற்றது
இதனை அடுத்து
வானவேடிக்கையுடன் திருமையா
சுவாமிக்கு அர்ச்சனை
ஆராதனை சிறப்பு
பூஜைகள் நடைபெற்றது
இதில் பொது
மக்கள் அனைவரும்
வருகை தந்து
திருமையா சுவாமியின்
அருள் பெற்றனர்
வருகைதந்த அனைவருக்கும்
அன்னாதானமும் வழங்கப்பட்டதுபெரியவர்கள் சிறுவர்கள்
அனைவரும்கலந்து கொண்டனர் இன்று காலை 11 மணியளவில் பாலு(ஆயில்ஸ்டோர்) சார்பாக கஞ்சி வழங்கப்படும் இதனையடுத்து மதியம் 1 மணி அளவில் அறுசுவை அன்னதானம் வழங்கப்படும் வழங்குபவர் நடாரஜன் ஸ்ரீ பாலஜி பைனான்ஸ் அதிரை
0 comment(s) to... “இன்று அதிரையில் திருமையா திருக்கோவிலில்ஆடிகடைவெள்ளி திருவிழா”