இறந்தவர் பெயரில் வந்த உதவித்தொகை மோசடி தபால்காரர் சஸ்பெண்ட்
Posted August 30, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
திரு வா ரூர் மாவட்டம் முத் துப் பேட்டை அருகே உள்ள அம் ம லூர் தெற்கு தெருவை சேர்ந் த வர் வேல் மு ரு கன். மாற் றுத் தி ற னா ளி யான இவர் அரசு உத வித் தொகை யாக மாதம் ரூ. 1000 வீதம் எடை யூர் அஞ் சல் நிலை யம் மூலம் பெற்று வந் தார். இந் நி லை யில் கடந்த 2013 மார்ச் 20ம் தேதி வேல் மு ரு கன் இறந் தார். ஆனால் அவ ரது பெய ரில் மாதந் தோ றும் உத வித் தொகை பெறப் பட்டு வந் தது.
இந் நி லை யில் இந்த மாதம் உத வித் தொகை அனுப் பும் வங்கி மூலம் நடத் தப் பட்ட ஆய் வில், 28 மாத மாக வேல் மு ரு கன் பெய ரில் உத வித் தொகை பெறப் பட்டுள் ள தும், எடை யூர் தபால் அலு வ லக போஸ்ட் மேன் குமார் மூலம் அதே அலு வ ல கத் தில் தற் கா லிக பணி யா ள ராக பணி புரி யும் கண் ணன் என் ப வர் மோச டி யில் ஈடு பட்ட தும் தெரி ய வந் தது. இது பற்றி தின க ர னில் செய்தி வெளி யா னது. இத னை ய டுத்து தற் கா லிக பணி யா ளர் கண் ணன் உட ன டி யாக அலு வ ல கத் தி லி ருந்து வெளி யேற் றப் பட்டார். இந்த மோசடி சம் ப வம் தொடர் பாக போஸ்ட் மேன் குமார் மீது நட வ டிக்கை எடுக்க அதி கா ரி கள் அஞ் சல் துறைக்கு பரிந் துரை செய் த னர். இதை ய டுத்து அதி கா ரி கள் நேற்று முன் தி னம் போஸ்ட் மேன் குமாரை இடைக் கால பணி நீக் கம் செய்து, அவ ரி ட மி ருந்து மோசடி செய்த தொகையை பறி மு தல் செய் த னர். பின் னர் சர வ ணன் என் ப வரை அப் ப குதி நிரந் தர போஸ்ட் மே னாக அஞ் சல் துறை நிய ம னம் செய் தது.
மேலும் இந்த மோசடி சம் ப வம் போல் நடை பெ றக் கூ டாது என் ப தற் காக நேற்று மாலை திருத் து றைப் பூண்டி தாசில் தார் அலு வ ல கத் தில் வரு வாய் துறை அதி கா ரி கள் சிறப்பு கூட்டம் தாசில் தார் யமுனா ராணி தலை மை யில் நடை பெற் றது. இதில் ஆர் ஐக் கள்,விஏ ஓ வி னர் உள் ளிட்ட வரு வாய் துறை அதி கா ரி கள் கலந்து கொண் ட னர். இனி இது போல் சம் ப வம் நடை பெ றா மல் இருக்க அனைத்து உத வித் தொகை பெறும் பய னா ளி களை நேரில் ஆய்வு செய்து பட்டி யல் சரி பார்க்க வேண் டும் என்று அவர் களுக்கு உத் த ர வி டப் பட்டது.
0 comment(s) to... “இறந்தவர் பெயரில் வந்த உதவித்தொகை மோசடி தபால்காரர் சஸ்பெண்ட்”