வீரமகா காளியம்மன் கோவிலில் 14-ம் ஆண்டு ஆடிப்பூர பெருந்திருவிழா

Posted August 27, 2015 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை சந்தைக்கு பின் புறம் உள்ள புகழ் பெற்ற வீரமகா காளியம்மன் கோவிலில் 14-ம் ஆண்டு ஆடிப்பூர பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு மின் அலங்காரத்துடன் அம்பாள் வீதியுலா நிகழ்ச்சி இரவு முழவதும் நடைபெற்றது.
நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை




0 comment(s) to... “வீரமகா காளியம்மன் கோவிலில் 14-ம் ஆண்டு ஆடிப்பூர பெருந்திருவிழா”