
அதிராம்பட்டினத்தின் அப்துல் கலாம் என அதிரை மக்களால் வர்ணிக்கப்படும் பிரைட் மீரா அவர்களின் புதிய தயாரிப்பான அப்துல் கலாம் கப்பல் அதிரை பேருராட்சி வளாகத்தில் இன்று சுதந்திர
தின கொண்டாட்டத்தில் பங்கு கொண்டது இந்த கப்பலில் நம் தேசிய கொடிகள் பட்டொளி வீசி பறந்து மின் விளக்குகள் மற்றும் காற்றாடிகள் சுழன்றபடி கம்பீர தோற்றத்துடன் காட்சியளித்தது சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்களை வெகுவாக கவர்ந்தது இவருக்கு அதிராம்பட்டினம் ரெட் கிராஸ் சார்பில் அதன் சேர்மன் இதிரிஸ் மரைக்காயர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் மேலும் பிரைட் மீரா அவர்கள் இதைப்போன்று கப்பல்கள் ராக்கெட்டுகள் செய்வதில் மிகுந்து ஆர்வமும் தேசப்பற்று மிக்க மீரா அவர்களை வந்திருந்த அனைவரும் பாராட்டினர்.