இந்த புறாக்கள் நன்கு பழக்கப்பட்டு இது போல் போதைப்பொருள் கடத்த பயன்படுத்தப்படுவதாக சிறைத்துறை இயக்குனர் பவுல் பெர்டோஸி தெரிவித்தார். புறாவை 40 நாட்கள் பூட்டிவைக்க உத்தரவிடபட்டு உள்ளது.இந்த புறாவை யார் அனுப்பியது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 comment(s) to... “ போதை பொருள் கடத்தி வந்த புறா கைது”