சம்பா சாகுபடி பணி துவக்குவதில் சிக்கல் கடைமடை பகுதிக்கு நீர்வரத்து குறைவு

Posted August 20, 2015 by Adiraivanavil in Labels:
 சேது பா வா சத் தி ரம் கடை மடை பகு தி க ளான பள் ளத் தூர், ஆண் டி காடு, இரண் டாம் பு ளிக் காடு, நாடி யம், குரு விக் க ரம்பை, மருங் கப் பள் ளம், துறை யூர், மரக் கா வ லசை, உடை ய நாடு, வீரி யங் கோட்டை
, முடச் சிக் காடு, கழ னிக் கோட்டை, வாத் த லைக் காடு, பூக் கொல்லை, ரெட்ட வ யல், கழ னி வா சல், முது காடு, மணக் காடு உள் ளிட்ட பல் வேறு பகு தி களில் பல வரு டங் க ளாக ஒரு போக சம்பா சாகு படி மட்டுமே நடை பெற்று வரு கி றது.
ஜூன் 12ந்தேதி மேட்டூர் அணை திறக் கப் பட்டால் ஜூலை மாதம் ஆடிப் பட்டத் தில் விவ சா யி கள் நாற்று விடு வது வழக் கம். ஆடிப் பட்டம் சாகு படி விவ சா யி களுக்கு நல்ல மக சூலை கொடுப் ப து டன் அறு வடை நேரத் தில் தண் ணீர் தட்டுப் பா டும் ஏற் ப டாது. ஆனால் இந்த ஆண்டு கால தா ம த மாக ஆகஸ்ட் 9ம் தேதி தண் ணீர் திறக் கப் பட்டுள் ள தால் அணை திறந்து 10 நாட் களுக்கு மேலா கி யும் தஞ்சை மாவட்ட கடை மடை பகு திக்கு முழு மை யாக இது வரை தண் ணீர் வந்து சேர வில்லை. சிறிய அள வில் ஒரு வய லுக்கு பாய்ச் சும் அள வுக்கே தண் ணீர் வந்து கொண் டி ருக் கி றது. மேலும் கடை மடை பகு தி யில் உள்ள 200க்கும் மேற் பட்ட பெரிய, சிறிய ஏரி களும் தண் ணீர் இன்றி வறண்டு போய் உள் ளது.
சேது பா வா சத் தி ரம், ஒரத் த நாடு பகு தி களுக்கு வரும் வாய்க் கால் களில் அதிக அளவு தண் ணீர் விட அரசு உாிய நட வ டிக்கை எடுக்க வேண் டும். அதிக அளவு தண் ணீர் வந் தால் தான் சம்பா சாகு ப டிக்கு நாற்று விடும் பணியே துவங்க முடி யும் என்ற நிலை யில் வயல் களை உழவு செய் யக் கூட தண் ணீர் இன்றி விவ சா யி கள் உள் ள னர்.
நேற்று முன் தி னம் இரவு 2 மணி தொடங்கி நேற்று காலை 7 மணி வரை கடை மடை பகு தி யில் கன மழை பெய் துள் ளது. இதனை பயன் ப டுத்தி தற் போது கடை மடை பகு திக்கு முழு மை யாக தண் ணீர் வழங் கி னால் ஏரி களை நிரப் பு வ து டன் ஒரு போக சம்பா சாகு ப டிக்கு நாற்று விடும் பணி களை துவக்கி விட லாம் என கடை மடை விவ சா யி கள் கூறு கின் ற னர். தற் போது பெய் துள்ள கன மழை தென்னை மற் றும் சம்பா சாகு படி விவ சா யி கள் மத் தி யில் பெரி தும் மகிழ்ச் சியை ஏற் ப டுத் தி யுள் ளது.


0 comment(s) to... “சம்பா சாகுபடி பணி துவக்குவதில் சிக்கல் கடைமடை பகுதிக்கு நீர்வரத்து குறைவு”