பட்டுக் கோட்டை நகர தேமு திக சார் பில் 250 மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

Posted August 29, 2015 by Adiraivanavil in Labels:
விஜ ய காந்த் பிறந்த நாளை யொட்டி பட்டுக் கோட்டை நகர தேமு திக சார் பில் தொடக் கப் பள் ளி களில் படிக் கும் 250 மாணவ, மாண வி களுக்கு இல வச நோட்டு, சிலேட்டு, பேனா, பென் சில் மற் றும் இனிப்பு வழங் கும் நிகழ்ச்சி நடந் தது. தஞ்சை தெற்கு மாவட்ட செய லா ளர் ஜெயப் பி ர காஷ் தலைமை வகித் தார். மாவட்ட துணை செய லா ளர் பூபேஸ் கு மார், பட்டுக் கோட்டை நகர செய லா ளர் ராஜ ரெத் தி னம், நகர பொரு ளா ளர் அரு ணாச் ச லம் முன் னிலை வகித் த னர்.
நிகழ்ச் சி யில் முன் னாள் மாவட்ட செய லா ளர் டாக் டர் ராம நா தன் கலந்து கொண்டு 250 மாணவ, மாண வி களுக்கு இல வச நோட்டு, சிலேட்டு, பேனா, பென் சில் மற் றும் இனிப்பு வழங் கி னார். மாவட்ட நிர் வாகி செந் தில் கு மார், ஒன் றிய தலை வர் ராஜ துரை மற் றும் நிர் வா கி கள், நகர நிர் வா கி கள் சுப் பு ராஜ், பாஸ் கர், சூரி ய வர் மன், தன சே கர், நாடி முத்து, கண் ணன், செல் வம், அம ல ரூ பன் கலந்து கொண் ட னர்.
பாப நா சம்:
தேமு திக தலை வர் விஜ ய காந்த் பிறந்த நாளை யொட்டி பாப நா சம் தங்க முத்து மாரி யம் மன் கோயி லில் விசேஷ அபி ஷே கம் நடந் தது. இதை தொ டர்ந்து கோயில் தேவ ரா யன் பேட்டை உத விப் பெ றும் தொடக் கப் பள்ளி 120 மாண வர் களுக்கு நோட்டு, பேனா வழங் கப் பட்டது. அய் யம் பேட்டை ஊன முற் றோர் பள் ளி யில் மதிய உணவு வழங் கப் பட்டது. மாவட்ட செய லா ளர் டெல்லி சாமி நா தன், பொரு ளா ளர் அறி வ ழ கன், பேரூர் செய லர் பாப நா சம் சதீஷ், கண் ணன், ராஜ சே கர் பங் கேற் ற னர்.


0 comment(s) to... “பட்டுக் கோட்டை நகர தேமு திக சார் பில் 250 மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்”