பாம்பு கடித்து பெண் பலி

Posted August 31, 2015 by Adiraivanavil in Labels:
தஞ்சை மாவட்டம் சேது பா வா சத் தி ரம் அரு கே யுள்ள சோலைக் காட்டை சேர்ந் த வர் சந் தி ரன். விவ சாய கூலித் தொ ழி லாளி. இவ ரது மனைவி ராஜேஸ் வரி (45). இவர் கள் அரு கே யுள்ள ஆல டிக் காடு என்ற இடத் தில் ஜமால் என் ப வ ருக்கு சொந் த மான தென் னந் தோப் பில் பல ஆண் டு க ளாக குடி யி ருந்து வரு கின் ற னர்.
நேற்று முன் தி னம் இரவு 7 மணி ய ள வில் சந் தி ரன் அரு கே யுள்ள கடைக்கு மளிகை பொருள் வாங்க சென் றார். அப் போது வைக் கோல் போர் அருகே கிடந்த பாம்பு ராஜேஸ் வ ரியை கடித் தது. அவரை தஞ்சை மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னை யில் சேர்த் தனர். அங்கு சிகிச்சை பல னின்றி நேற்று அதி காலை ராஜேஸ் வரி இறந் தார். இது குறித்து போலீ சார் விசா ரிக்கின் ற னர்.


0 comment(s) to... “பாம்பு கடித்து பெண் பலி”