நேற்று முன் தி னம் இரவு 7 மணி ய ள வில் சந் தி ரன் அரு கே யுள்ள கடைக்கு மளிகை பொருள் வாங்க சென் றார். அப் போது வைக் கோல் போர் அருகே கிடந்த பாம்பு ராஜேஸ் வ ரியை கடித் தது. அவரை தஞ்சை மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னை யில் சேர்த் தனர். அங்கு சிகிச்சை பல னின்றி நேற்று அதி காலை ராஜேஸ் வரி இறந் தார். இது குறித்து போலீ சார் விசா ரிக்கின் ற னர்.
0 comment(s) to... “பாம்பு கடித்து பெண் பலி”