அதிரையில் 44-ம் ஆண்டு பாத்திமா மாதா திருவிழா
Posted August 16, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் பேரூந்து நிலையம் அருகில் உள்ள அன்னை பாத்திமா மாதா கோவிலில் கடந்த 14-08-2015 அன்று முதல் 16-8-2015 இன்று வரை திருவிழா நடைபெற்று வருகிறது இதனையடுத்து நேற்று அன்னையின் புனித தோ ;பவனி மற்றும் பாடல் திருப்பலியும் நடைபெற்றது இதில் அனைவரும் கலந்து கொண்டனர் இதனை தொடர்ந்து இன்று பாடல் திருப்பலியும் அதன்பிறகு கொடி இறக்குதலும் நடைபெறும்
0 comment(s) to... “அதிரையில் 44-ம் ஆண்டு பாத்திமா மாதா திருவிழா”