அதிரை அருகே அரசு அதிகாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்-பரபரப்பு
Posted August 30, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதி ராம் பட்டி னம் அருகே அரசு அதி கா ரி களை சிறை பி டித்த மக் க ளால் பர ப ரப்பு ஏற் பட்டது.
அதி ராம் பட்டி னம் அருகே , மாளி யக் காடு ஊராட் சி யில் தமி ழக அர சின் விலை யில்லா கறவை பசுக் கள் வழங் கு வ தற்கு கிரா ம சபை கூட்டம் மூலம் 47 பய னா ளி கள் தேர்வு செய் யப் பட்ட னர். அவர் கள் நேற்று கர் நா டகா மாநி லத் திற்கு அழைத் துச் செல் லப் பட்டு பசுக் கள் கொள் மு தல் செய்து வழங்க திட்ட மி டப் பட்டி ருந் தது.
அதற் காக நேற்று மதி யம் 1 மணி முதலே மாளி யக் காடு ஊராட்சி மன் றத் தில் பய னா ளி களும், பொது மக் களும் திரண் டி ருந் த னர். அப் போது அங்கு வந்த தஞ்சை மண் டல கால் நடை பரா ம ரிப் புத் துறை இணை இயக் கு நர் செல் வ வி நா ய கம், உதவி இயக் கு நர் ராஜேந் தி ரன் மற் றும் அதி கா ரி கள் இன்று (நேற்று) அழைத்து செல் ல வில்லை என்று கூறி னர். இத னால் ஆத் தி ர ம டைந்த பய னா ளி கள் மற் றும் உற வி னர் கள், கிராம பொது மக் களு டன் சேர்ந்து சுமார் 500 பேர் அந்த அரசு அதி கா ரி களை சிறை பி டித்து போராட்டம் நடத் தி னர்.
உடனே அங்கு வந்த அதி ராம் பட்டி னம் போலீ சார் கிராம பொது மக் களு டன் சமா தான பேச்சு வார்த்தை நடத் தி னர். அப் போது பய னா ளி கள் மற் றும் பொது மக் கள் எங் களுக்கு எப் போது கறவை பசுக் கள் வழங் கப் ப டும் என்று அதி கா ரி கள் எழுதி கொடுக்க வேண் டும் என்று கூறி னர். உடனே அங்கு வந் தி ருந்த அதி கா ரி கள் உய ர தி கா ரி களி டம் பேசி னர். அதன் பிறகு நாளை (31ம் தேதி) கர் நா டகா மாநி லத் திற்கு தேர்வு செய் யப் பட்ட பய னா ளி கள் 47 பேரை அழைத் துச் சென்று கறவை பசுக் கள் கொள் மு தல் செய்து தரு வ தாக எழு திக் கொடுத் த னர். அதனை தொடர்ந்து பய னா ளி கள் மற் றும் பொது மக் கள் அதி கா ரி களை விடு வித்து போராட்டத்தை கைவிட்ட னர்.
0 comment(s) to... “அதிரை அருகே அரசு அதிகாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்-பரபரப்பு”